மூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.
>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை.
>ஆசிரியர் மற்றும்
அரசு ஊழியர்களுக்கு - தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி
அரசு உத்தரவு. அதாவது (3%+3%) பெற ஆணை. (Notional Effect from 01.01.2006,
Monetary Benefit from 01.04.2013)
>மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடத்திற்கு தர ஊதியம் ரூ.4900 முதல் ரூ.5100 உயர்த்தி உத்தரவு.
No comments:
Post a Comment