இந்த தளத்தைப் பார்வையிடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... என்றும் குமார்..

Saturday, June 1, 2013

தலைமை ஆசிரியர்கள் பணியில் சேர உத்தரவு

பள்ளி திறப்பு, ஜூன் 10 க்கு தள்ளி வைக்கப்பட்டாலும், கலந்தாய்வில், மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், மற்ற தலைமை ஆசிரியர் அனைவரும், ஜூன் 3 க்குள்  பணியில் சேர வேண்டும்.
இதர ஆசிரியர்கள் அனைவரும்  ஜூன் 7 க்குள்  பணியில் சேர வேண்டும். ஜூன் 10 ல் பள்ளி திறக்கும் போது அனைத்து ஆசிரியர்களும்  பணியில் இருக்க வேண்டும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments: