பள்ளி திறப்பு, ஜூன் 10 க்கு தள்ளி
வைக்கப்பட்டாலும், கலந்தாய்வில், மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற தலைமை
ஆசிரியர்கள், மற்ற தலைமை ஆசிரியர் அனைவரும், ஜூன் 3 க்குள் பணியில் சேர
வேண்டும்.
இதர ஆசிரியர்கள் அனைவரும் ஜூன் 7 க்குள்
பணியில் சேர வேண்டும். ஜூன் 10 ல் பள்ளி திறக்கும் போது அனைத்து
ஆசிரியர்களும் பணியில் இருக்க வேண்டும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment